Monday, March 8, 2010

நாயுறுவி ------ அறிவியல் பெயர் -- achyranthes aspera


நாயுறுவி செடிக்கும் நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு ...... இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது.... இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு. நாய் இந்த செடியின் மேல் படுத்து உருளும் பழக்கம் உடையது ..... அ ந்த வேளையில் இதன் விதைகள் முள்ளைப் போல் நயின் உடல் எங்கும் பற்றிக்கொண்டு விடும் .... இதுவே இம்மூலிகைக்கு இப்பெயர் ஏற்பட காரணமாகும்.

No comments:

Post a Comment